Jul 2, 2026
Thisaigal NewsYouTube
மாணவி ஸாரா வழக்கில் விசாரணை முடியும் வரை போராட்டங்களைக் கைவிடுங்கள் – பொதுமக்களுக்கு வழக்கறிஞர்கள் வேண்டுகோள்
தற்போதைய செய்திகள்

மாணவி ஸாரா வழக்கில் விசாரணை முடியும் வரை போராட்டங்களைக் கைவிடுங்கள் – பொதுமக்களுக்கு வழக்கறிஞர்கள் வேண்டுகோள்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.13-

மாணவி ஸாரா கைரினா மகாதீர் வழக்கில் விசாரணைகள் முழுமையாக முடியும் வரையில், பொதுமக்கள் யாரும் அமைதிப் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இவ்வழக்கில் இதுவரையில், ஜஸ்தீஸ் ஃபோர் ஸாரா என்ற பிரச்சாரத்தின் மூலமாக அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டு, நீதி கேட்டு வந்த பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்ட அவர்கள், இனி அதனைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

அதே வேளையில், இவ்வழக்கு தொடர்பாக சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவிக்கும் பொதுமக்கள், வீண் வதந்திகளையும், கட்டுக் கதைகளையும் பரப்பக்கூடாது என்றும், அவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் இவ்வழக்கில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்கள் இன்று கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்