Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து மாணவன் பலி - பள்ளியைச் சேர்ந்த 9 பேரிடம் விசாரணை
தற்போதைய செய்திகள்

கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து மாணவன் பலி - பள்ளியைச் சேர்ந்த 9 பேரிடம் விசாரணை

Share:

சிரம்பான், செப்டம்பர்.29-

சிரம்பானைச் சேர்ந்த பள்ளி ஒன்றில், மூடப்படாத கழிவுநீர்த் தொட்டிக்குள் விழுந்து மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட அப்பள்ளியைச் சேர்ந்த 9 பேர் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் இண்டா வாட்டரைச் சேர்ந்த அதிகாரிகள் 4 பேரிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது.

குழந்தைச் சட்டம் 2001, பிரிவு 31(1)(a) -இன் கீழ் இவ்விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக நெகிரி செம்பிலான் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ அல்ஸஃப்னி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், சம்பவம் நடந்த இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்