Mar 21, 2026
Thisaigal NewsYouTube
கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து மாணவன் பலி - பள்ளியைச் சேர்ந்த 9 பேரிடம் விசாரணை
தற்போதைய செய்திகள்

கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து மாணவன் பலி - பள்ளியைச் சேர்ந்த 9 பேரிடம் விசாரணை

Share:

சிரம்பான், செப்டம்பர்.29-

சிரம்பானைச் சேர்ந்த பள்ளி ஒன்றில், மூடப்படாத கழிவுநீர்த் தொட்டிக்குள் விழுந்து மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட அப்பள்ளியைச் சேர்ந்த 9 பேர் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் இண்டா வாட்டரைச் சேர்ந்த அதிகாரிகள் 4 பேரிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது.

குழந்தைச் சட்டம் 2001, பிரிவு 31(1)(a) -இன் கீழ் இவ்விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக நெகிரி செம்பிலான் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ அல்ஸஃப்னி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், சம்பவம் நடந்த இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து