Jul 2, 2026
Thisaigal NewsYouTube
கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து மாணவன் பலி - பள்ளியைச் சேர்ந்த 9 பேரிடம் விசாரணை
தற்போதைய செய்திகள்

கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து மாணவன் பலி - பள்ளியைச் சேர்ந்த 9 பேரிடம் விசாரணை

Share:

சிரம்பான், செப்டம்பர்.29-

சிரம்பானைச் சேர்ந்த பள்ளி ஒன்றில், மூடப்படாத கழிவுநீர்த் தொட்டிக்குள் விழுந்து மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட அப்பள்ளியைச் சேர்ந்த 9 பேர் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் இண்டா வாட்டரைச் சேர்ந்த அதிகாரிகள் 4 பேரிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது.

குழந்தைச் சட்டம் 2001, பிரிவு 31(1)(a) -இன் கீழ் இவ்விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக நெகிரி செம்பிலான் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ அல்ஸஃப்னி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், சம்பவம் நடந்த இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

பள்ளிகளில் பாதுகாப்பு  முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

பள்ளிகளில் பாதுகாப்பு முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு