Mar 29, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் LRT ரயில் திட்ட நிர்மாணிப்பு, டிசம்பர் மாதம் தொடங்கும்
தற்போதைய செய்திகள்

பினாங்கில் LRT ரயில் திட்ட நிர்மாணிப்பு, டிசம்பர் மாதம் தொடங்கும்

Share:

ஜார்ஜ் டவுன், அக்டோபர் 09-

பினாங்கு மக்கள் வெகுகாலமாக எதிர்பார்த்திருந்த LRT ரயில் திட்ட நிர்மாணிப்புப்பணி, வரும் டிசம்பர் மாதம் தொடங்கவிருக்கிறது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.

இதற்கான பூமிவேலைகள் டிசம்பரில் ஆரம்பமாகும். முதல் எல்.ஆர்.டி.நிலையம், லெபு மாக்கல்லம்-மில் தொடங்கும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார். பினாங்கு மாநிலத்தில் குறிப்பிடத்தக்க போக்குவரத்து சேவையாக அமையவிருக்கும் LRT, 29 கிலோ மீட்டர் தூரம் சுற்றுளவை கொண்டு இருக்கும்.

பெருநிலத்தில் பினாங்கு சென்ட்ரல்/ லிருந்து லெபு மாக்கல்லம் வாயிலாக பினாங்கு தீவை இணைக்கும். பலகோடி வெள்ளி செலவிலான இந்த திட்டம் கோம்தார், பந்தர் ஸ்ரீ பினாங், சுங்கை பினாங், கிழக்கு ஜெலுடோங், The Light, Gelugor, Jalan University,சுங்கை துவா என பல நிலையங்களை இணைக்கும் வல்லதாகும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி