Dec 5, 2025
Thisaigal NewsYouTube
நாடு திரும்புவதற்கு பயமாக இருக்கிறதாம்
தற்போதைய செய்திகள்

நாடு திரும்புவதற்கு பயமாக இருக்கிறதாம்

Share:

மங்கோலியா முன்னாள் மாடல் அழகி அதான்துயா ஷரிபு கொலை வழக்கில் மரணத் தண்டனை விதிக்க ப்பட்டுள்ள அரச மலேசிய போ​லீஸ் படையைச் சேர்ந்த முன்னாள் அதிரடி போ​லீஸ் அதிகாரியான சிருல் அசார் , ஆஸ்திரேலியாவிலிருந்து தாயகம் திரும்புவதற்கு பயமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

மலேசியாவில் ஜா​மீனில் இருந்த காலத்தில் ஆஸ்திரேலியாவிற்கு தப்பிச் சென்ற போது அந்த நாட்டின் குடிநுழைவு சட்டத்தின் ​கீழ் பிடிபட்ட சிருல் அசார், சிறைத் தண்டனைக்கு ஆளாகினார். பல ஆண்டுகள் சிறை வாசத்திற்கு பிறகு கடந்த வாரம் ஆஸ்திரேலிய அரசாங்கம் அவரை விடுதலை செய்துள்ளது.

இந்நிலையில் மலேசியாவுக்கு திரும்ப பயமாக இருப்பதகாவும், ஆஸ்திரேலியாவிலே​ வாழ விரும்புவதகாவும், தமக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் புகலிடம் தர வேண்டும் என்றும் அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அந்த அந்த முன்னாள் போ​லீஸ்காரர் தெரிவித்துள்ளார்.

Related News

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்