May 18, 2026
Thisaigal NewsYouTube
பாதுகாவலரிடம் கொள்ளையடித்த நபர் பிடிபட்டார்
தற்போதைய செய்திகள்

பாதுகாவலரிடம் கொள்ளையடித்த நபர் பிடிபட்டார்

Share:

குளுவாங், ஜூலை.07-

கடமையில் இருந்த பாதுகாவலரைக் கண்மூடித்தனமாகத் தாக்கியப் பின்னர் அவரிடமிருந்து கொள்ளையடித்ததாக நம்பப்படும் 27 வயது ஆடவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜுலை 3 ஆம் தேதி வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் குளுவாங், ஜாலான் பங்குங்கில் ஒரு கட்டடத்தின் பின்னால் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பில் 68 வயதுடைய பாதுகாவலர் போலீசில் புகார் செய்ததாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பாஹ்ரேன் முகமட் நோ தெரிவித்தார்.

அந்த பாதுகாவலர் மரக்கட்டை மற்றும் இரும்பினால் தாக்கப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. இதன் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் கடந்த சனிக்கிழமை ஜாலான் ஜெலுத்தோங்கில் அந்தச் சந்தேகப் பேர்வழி பிடிபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் தொடர்பில் அந்த சந்தேகப் பேர்வழி ஏற்கனவே மூன்று குற்றப்பதிவுகளைக் கொண்டு இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

Related News

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன