Mar 28, 2026
Thisaigal NewsYouTube
வங்காளதேச சிறையிலிருந்து இரு மலேசியர்கள் விடுதலை
தற்போதைய செய்திகள்

வங்காளதேச சிறையிலிருந்து இரு மலேசியர்கள் விடுதலை

Share:

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 20-

வங்காளதேசத்தில் தங்கத்தை கடத்திய குற்றத்திற்காக அந்த நாட்டின் சிறையில் தண்டனைக் காலத்தை அனுபவித்த இரண்டு மலேசியர்கள், தண்டனை முடிந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வங்காளதேச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு ஏற்ப அந்த இரண்டு மலேசியர்களின் பெயர்களை வெளியிட இயலாது என்று விஸ்மா புத்ரா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த இரண்டு மலேசியர்களும் விரைவில் தாயகம் திரும்புவர் என்று அது குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு வங்காளதேசத்தில் 45 கிலோ தங்கத்தை கடத்திய குற்றத்திற்காக அந்த இரண்டு மலேசியர்களுக்கும் அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. அந்த நாட்டில் ஆயுள் தண்டனை என்பது 30 ஆண்டு காலமாகும்.

இதே குற்றத்தை புரிந்த மேலும் மூன்று மலேசியர்கள் அந்த நாட்டில் தொடர்ந்து சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றனர் என்று விஸ்மா புத்ரா குறிப்பிட்டது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை