Jun 14, 2026
Thisaigal NewsYouTube
சிரம்பானில் வளர்ப்பு மகனை உடல் ரீதியாக சித்திரவதை செய்த இளைஞர் கைது
தற்போதைய செய்திகள்

சிரம்பானில் வளர்ப்பு மகனை உடல் ரீதியாக சித்திரவதை செய்த இளைஞர் கைது

Share:

சிரம்பான், ஜூன்.14-

நெகிரி செம்பிலான் மாநிலம் சிரம்பானில், மூன்று வயதிற்குட்பட்ட தனது வளர்ப்பு மகனைத் தொடர்ந்து உடல் ரீதியாக சித்திரவதை செய்ததாகக் கூறப்படும் 24 வயது இளைஞர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் யாத்திம் ஒஸ்மான் வெளியிட்டுள்ள தகவலில், பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் நேற்று இரவு 8.30 மணியளவில் போலீசில் புகார் அளித்ததாகத் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் நிலையம் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் சந்தேகநபர் அச்சிறுவனை உடல் ரீதியாகத் தாக்கியதாக நம்பப்படுவதாகவும் யாத்திம் ஒஸ்மான் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குழந்தை துன்புறுத்தல் குற்றச்சாட்டின் கீழ் இந்த வழக்கு பதிவுச் செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related News

மலேசியா - தாய்லாந்து எல்லையில் டிரோன் மூலம் கண்காணிப்பது சிறப்பு - கிளந்தான் போலீஸ் தகவல்

மலேசியா - தாய்லாந்து எல்லையில் டிரோன் மூலம் கண்காணிப்பது சிறப்பு - கிளந்தான் போலீஸ் தகவல்

பந்திங் பெட்ரோல் நிலைய மழைநீர் வடிகாலில் 10 அடி நீள முதலை கண்டுபிடிக்கப்பட்டது

பந்திங் பெட்ரோல் நிலைய மழைநீர் வடிகாலில் 10 அடி நீள முதலை கண்டுபிடிக்கப்பட்டது

பிரேசர் மலையில் விபத்து: பெண் மலையேற்றப் பயணியின் கால் முறிந்ததாக சந்தேகம்

பிரேசர் மலையில் விபத்து: பெண் மலையேற்றப் பயணியின் கால் முறிந்ததாக சந்தேகம்

குவாந்தான்-கெமாமான் சாலையில் ரசாயன லாரி கவிழ்ந்தது: 1,000 லிட்டர் அமிலம் சதுப்புநிலத்தில் கசிந்தது

குவாந்தான்-கெமாமான் சாலையில் ரசாயன லாரி கவிழ்ந்தது: 1,000 லிட்டர் அமிலம் சதுப்புநிலத்தில் கசிந்தது

ரோஹிங்கியா அகதிகள் பிரச்சினை: ஐநா அமைப்பின் மந்தமான செயல்பாடே காரணம் –  அமைச்சர்  சைஃபுடின் அதிரடி சாடல்

ரோஹிங்கியா அகதிகள் பிரச்சினை: ஐநா அமைப்பின் மந்தமான செயல்பாடே காரணம் – அமைச்சர் சைஃபுடின் அதிரடி சாடல்

பொய் வதந்திகளைத் தடுக்க சமூக ஊடகத் தளங்களுடன் மலேசிய ஊடகக் கவுன்சில் பேச்சுவார்த்தை நடத்த ஃபஹ்மி பரிந்துரை

பொய் வதந்திகளைத் தடுக்க சமூக ஊடகத் தளங்களுடன் மலேசிய ஊடகக் கவுன்சில் பேச்சுவார்த்தை நடத்த ஃபஹ்மி பரிந்துரை