மூன்றாம் படிவ மாணவியை பாலியல் பலாத்காரம் புரிந்ததுடன் அந்த மாணவியை தொடர்ந்து தகாத உறவில் ஈடுபடுத்தி வந்ததாக உணவக சமையல்காரர் ஒருவர், இன்று மூவார், செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
22 வயது ஷூஹஸ்ரின் ஷா ஷுல்குஃப்லி என்ற அந்த சமையல்காரர், இவ்வாண்டு மே மாதம் முதல் ஜுன் மாதம் வரையில் மூவார், ஜாலான் பக்ரி யில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் இக்குற்றத்தை புரிந்து வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த சமையல்காரர் மீது மொத்தம் 7 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

Related News

300 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு மோசடி: 'டான் ஸ்ரீ' ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது

மொழிப் பிரச்சினைகள் குறித்த வாக்குவாதங்களை நிறுத்துங்கள்: பிரதமர் அன்வார் வேண்டுகோள்

பங்சாரில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்: ஆடவருக்கு 2,000 ரிங்கிட் அபராதம்

போலீஸ்காரர் உயிரிழந்த விபத்து: 80 வயது மூதாட்டி கைது

மலேசியாவின் AI, 5G மற்றும் டிஜிட்டல் மாற்றத் திட்டங்களை முன்னெடுப்பதில் பீடுநடை போடுகிறார் கோபிந்த் சிங் டியோ


