May 6, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் வீட்டில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஆடவர் வீட்டில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.06-

ஆடவர் ஒருவர் வீட்டில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இன்று காலையில் கோலாலம்பூர், ஸ்தாப்பாக், டானாவ் கோத்தாவில் உள்ள ஒரு வீட்டில் அந்த ஆடவர் இறந்து கிடந்ததாக வங்சா மாஜு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் லாஸிம் இஸ்மாயில் தெரிவித்தார்.

இது தொடர்பாக காலை 7.52 மணிக்குப் போலீஸ் துறை அவசர அழைப்பைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார். 35 வயதுடைய அந்த ஆடவரின் உடலில் எந்தவொரு காயங்களும் காணப்படவில்லை. அவரின் இறப்பைப் போலீசார் திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்படுத்தியிருப்பதாக முகமட் லாஸிம் குறிப்பிட்டார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்