Mar 3, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் வீட்டில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஆடவர் வீட்டில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.06-

ஆடவர் ஒருவர் வீட்டில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இன்று காலையில் கோலாலம்பூர், ஸ்தாப்பாக், டானாவ் கோத்தாவில் உள்ள ஒரு வீட்டில் அந்த ஆடவர் இறந்து கிடந்ததாக வங்சா மாஜு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் லாஸிம் இஸ்மாயில் தெரிவித்தார்.

இது தொடர்பாக காலை 7.52 மணிக்குப் போலீஸ் துறை அவசர அழைப்பைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார். 35 வயதுடைய அந்த ஆடவரின் உடலில் எந்தவொரு காயங்களும் காணப்படவில்லை. அவரின் இறப்பைப் போலீசார் திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்படுத்தியிருப்பதாக முகமட் லாஸிம் குறிப்பிட்டார்.

Related News

நண்பனை வெட்டிய முதியவர் சடலமாக மீட்பு: பினாங்கு புலாவ் திக்கூஸில் பரபரப்பு

நண்பனை வெட்டிய முதியவர் சடலமாக மீட்பு: பினாங்கு புலாவ் திக்கூஸில் பரபரப்பு

சலுகை விலையில் பெட்ரோல்: 14.8 மில்லியன் மலேசியர்கள் 'பூடி95' திட்டத்தின் கீழ் பயன்

சலுகை விலையில் பெட்ரோல்: 14.8 மில்லியன் மலேசியர்கள் 'பூடி95' திட்டத்தின் கீழ் பயன்

திருக்குர்ஆனை மிதித்த விவகாரம்: உயர்க்கல்விக்கூட மாணவர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது

திருக்குர்ஆனை மிதித்த விவகாரம்: உயர்க்கல்விக்கூட மாணவர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது

வாகன நிறுத்தக் கட்டண நிலுவை விவகாரம்: பினாங்கு மாநகர மன்றத்துக்கு 5.76 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு

வாகன நிறுத்தக் கட்டண நிலுவை விவகாரம்: பினாங்கு மாநகர மன்றத்துக்கு 5.76 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு

மாற்றுத் திறனாளிப் பெண்ணைப் பாலியல் வன்புணர்வு: இளைஞர் விசாரணை கோரினார்

மாற்றுத் திறனாளிப் பெண்ணைப் பாலியல் வன்புணர்வு: இளைஞர் விசாரணை கோரினார்

ஈரான் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம்: மலேசிய நாடாளுமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒருமித்த ஆதரவு

ஈரான் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம்: மலேசிய நாடாளுமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒருமித்த ஆதரவு