Mar 2, 2026
Thisaigal NewsYouTube
திருக்குர்ஆனை மிதித்த விவகாரம்: உயர்க்கல்விக்கூட மாணவர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது
தற்போதைய செய்திகள்

திருக்குர்ஆனை மிதித்த விவகாரம்: உயர்க்கல்விக்கூட மாணவர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது

Share:

புத்ராஜெயா, மார்ச்.02-

திருக்குர்ஆனை மிதித்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட உயர்க்கல்விக்கூட மாணவர் எஸ். விக்னேஸ்வரன் மீது நாளை நீதிமன்றத்தில் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளன.

போலீஸ் துறை சமர்ப்பித்த விசாரணை அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்த பின்னர், சந்தேக நபரான விக்னேஸ்வரன் மீது வழக்குத் தொடர போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புனிதப் புத்தகமான திருக்குர்ஆனை மிதித்ததன் மூலம், இஸ்லாம் மதத்தைத் அவமதிக்கும் நோக்குடன் புனிதப் பொருளைச் சேதப்படுத்தியதாகத் குற்றவியல் சட்டப் பிரிவின் கீழ் அவர் மீது குற்றம் சுமத்தப்படவுள்ளது.

Related News

நண்பனை வெட்டிய முதியவர் சடலமாக மீட்பு: பினாங்கு புலாவ் திக்கூஸில் பரபரப்பு

நண்பனை வெட்டிய முதியவர் சடலமாக மீட்பு: பினாங்கு புலாவ் திக்கூஸில் பரபரப்பு

சலுகை விலையில் பெட்ரோல்: 14.8 மில்லியன் மலேசியர்கள் 'பூடி95' திட்டத்தின் கீழ் பயன்

சலுகை விலையில் பெட்ரோல்: 14.8 மில்லியன் மலேசியர்கள் 'பூடி95' திட்டத்தின் கீழ் பயன்

வாகன நிறுத்தக் கட்டண நிலுவை விவகாரம்: பினாங்கு மாநகர மன்றத்துக்கு 5.76 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு

வாகன நிறுத்தக் கட்டண நிலுவை விவகாரம்: பினாங்கு மாநகர மன்றத்துக்கு 5.76 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு

மாற்றுத் திறனாளிப் பெண்ணைப் பாலியல் வன்புணர்வு: இளைஞர் விசாரணை கோரினார்

மாற்றுத் திறனாளிப் பெண்ணைப் பாலியல் வன்புணர்வு: இளைஞர் விசாரணை கோரினார்

ஈரான் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம்: மலேசிய நாடாளுமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒருமித்த ஆதரவு

ஈரான் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம்: மலேசிய நாடாளுமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒருமித்த ஆதரவு

ரவாங் கோயில் விவகாரம்: அருண் துரைசாமியிடம் விசாரணை நடத்த போலீஸ் முடிவு

ரவாங் கோயில் விவகாரம்: அருண் துரைசாமியிடம் விசாரணை நடத்த போலீஸ் முடிவு