Apr 2, 2026
Thisaigal NewsYouTube
சவக்குழி தோண்டுபவர், குழி தோண்டிக் கொண்டு இருக்கும் போதே உயிர் பிரிந்தது
தற்போதைய செய்திகள்

சவக்குழி தோண்டுபவர், குழி தோண்டிக் கொண்டு இருக்கும் போதே உயிர் பிரிந்தது

Share:

கோத்தா பாரு, மார்ச்.29-

சவக்குழி தோண்டும் பணியாளர் ஒருவர், முன்ளாள் இமாம் ஒருவரின் பிரேதத்தை நல்லடக்கம் செய்து கொண்டிருந்த போது அவரின் உயிர் பிரிந்தது.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை, கிளந்தான், கோத்தாபாரு, கம்போங் பாடாங் காலா, மெலோர் என்ற இடத்தில் உள்ள மையத்துக் கொல்லையில் நிகழ்ந்தது. 55 வயது ஹாலிம் மாட் ராஸி என்பவரே இச்சம்பவத்தில் மாண்டதாக அடையாளம் கூறப்பட்டது.

மயங்கி விழுந்த அந்த நபரை அருகில் உள்ள கிளினிக்கிற்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்