Mar 26, 2026
Thisaigal NewsYouTube
தொலைத்தொடர்பு நிறுவன ஊழியர் கைது
தற்போதைய செய்திகள்

தொலைத்தொடர்பு நிறுவன ஊழியர் கைது

Share:

குளுவாங், ஜூலை.11-

தனது 17 வயது உறவுக்காரப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாகக் கூறப்படும் தொலைத்தொடர்பு நிறுவனப் பணியாளர் ஒருவரைப் போலீசார் கைது செய்தனர்.

ஜோகூர், குளுவாங், தாமான் மாத்தாஹாரி என்ற வீடமைப்புப் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்ததாகக் கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில் 37 வயது நபர், நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பாஹ்ரேன் முகமட் நோ தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டப் பெண், கடந்த சனிக்கிழமை போலீஸ் புகார் அளித்ததைத் தொடர்ந்து அந்தச் சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

Related News

அமெரிக்கா - ஈரானுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த பாகிஸ்தானுக்கு அன்வார் பாராட்டு

அமெரிக்கா - ஈரானுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த பாகிஸ்தானுக்கு அன்வார் பாராட்டு

ஜோகூர் பாரு சவுத்கீ கொலை வழக்கு: மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

ஜோகூர் பாரு சவுத்கீ கொலை வழக்கு: மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

சன்வே மெகா ரோட்ஷோ 2026: முழுமையாக டிஜிட்டல் மயமாகிறது – 1 ரிங்கிட் சலுகைகள் மற்றும் நேரலை ஷாப்பிங்

சன்வே மெகா ரோட்ஷோ 2026: முழுமையாக டிஜிட்டல் மயமாகிறது – 1 ரிங்கிட் சலுகைகள் மற்றும் நேரலை ஷாப்பிங்

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி