Mar 21, 2026
Thisaigal NewsYouTube
விழாவுக்கு மன்னர் உடையணிந்து வந்த டிக் டாக் பிரபலம் - போலீசிடம் சிக்கினார்!
தற்போதைய செய்திகள்

விழாவுக்கு மன்னர் உடையணிந்து வந்த டிக் டாக் பிரபலம் - போலீசிடம் சிக்கினார்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.17-

அகீகா விழா ஒன்றிற்கு மன்னர் உடையணிந்து, மன்னர்கள் பயன்படுத்தும் கிரீடமும் அணிந்து வந்த டிக் டாக் பிரபலம் காவல்துறையினரின் விசாரணையில் சிக்கியுள்ளார்.

அவரது காணொளி டிக் டாக்கில் அண்மையில் பலரால் பகிரப்பட்டு வந்ததையடுத்து, அவருக்கு எதிராகப் புகார்கள் அளிக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

அரச சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998 இன் பிரிவு 233 மற்றும் இன்னும் சில பிரிவுகளின் கீழ் அவர் மீது குற்றம் சுமத்தப்படலாம் என கூட்டரசுப் பிரதேச குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், சமூக ஊடகங்கள், இணையத் தளங்கள் போன்றவற்றில், தேசத் துரோகம், அவமதிப்பு மற்றும் மக்களிடையே விரோதத்தைத் தூண்டுதுவது போலான கருத்துகளையோ, காணொளிகளையோ பதிவிடுவோர் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து