Mar 16, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் காரிலேயே சுடப்பட்டார்
தற்போதைய செய்திகள்

ஆடவர் காரிலேயே சுடப்பட்டார்

Share:

கிள்ளான், புக்கிட் திங்கியில் கார் நிறுத்தும் இடத்தில் ஆடவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் காரில் இறந்து கிடந்தது இன்று வெள்ளிக்கிழமை கண்டு பிடிக்கப்பட்டது.

கறுப்பு நிற கார் ஒன்றில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தவாறு அந்த ஆடவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்ட பொது மக்கள் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவக்குழுவினர் அந்த நபர் இறந்து விட்டதாக உறுதி செய்தனர். இது தொடர்பான வீடியோ காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
சுட்டக்கொல்லப்பட்ட நபர் அடையாளம் காணப்படவில்லை.

Related News

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்