May 26, 2026
Thisaigal NewsYouTube
மாஸ்விங் விமான நிறுவனத்தை சரவாக் அரசு கொள்முதல்
தற்போதைய செய்திகள்

மாஸ்விங் விமான நிறுவனத்தை சரவாக் அரசு கொள்முதல்

Share:

கூச்சிங், நவ. 25-


மலேசிய வான்போக்குவரத்து குழுமத்தின் துணை விமான நிறுவனமான மாஸ்விஙகை சரவாக் மாநில அரசு கொள்முதல் செய்வது தொடர்பான இறுதிக்கட்ட ஒப்பந்தம் அடுத்த மாதம் நடைபெறவிருக்கிறது.

இதனை சரவாக் மாநில முதலமைச்சர் டான்ஸ்ரீ அபாங் ஜோஹாரி அபாங் உறுதி செய்துள்ளார். வர்த்தக சமுதாயத்திற்கும், சுற்றுப்பயணிகளுக்கும் சரவா மாநிலத்தை பிரபலப்படுத்தும் நடவடிக்கையாக மாஸ்விங்- நிறுவனத்தை சரவாக் அரசு கொள்முதல் செய்யவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மாஸ்விங்கை கொள்முதல் செய்வது மூலம் சரவா மாநில விமான நிலையம் ஆக்கப்பூர்வமான முறையில் மேம்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு