Jul 5, 2026
Thisaigal NewsYouTube
மருத்துவமனைகளில் இனி பகடி வதை இல்லை: சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டுதல்களை வெளியிடுகிறது!
தற்போதைய செய்திகள்

மருத்துவமனைகளில் இனி பகடி வதை இல்லை: சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டுதல்களை வெளியிடுகிறது!

Share:

கோலாலம்பூர், ஜூலை.13-

பொது மருத்துவமனைகளிலும் அரசாங்கக் கிளினிக்குகளிலும் பகடி வதையைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை அக்டோபர் மாதம் உலக மனநல தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சு வெளியிட உள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் பாதுகாப்பான, இணக்கமான பணியிடச் சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

இது பணியாளர்களின் உளவியல் நல்வாழ்வுக்கான அமைச்சின் உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் கூறினார். இந்த வழிகாட்டுதல்கள் பகடி வதைச் சம்பவங்களைப் புகாரளிப்பதற்கான செயல்முறைகள், தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்குமான தடுப்பு நடவடிக்கைகளை விவரிக்கும் என அவர் குறிப்பிட்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது