Dec 5, 2025
Thisaigal NewsYouTube
மருத்துவமனைகளில் இனி பகடி வதை இல்லை: சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டுதல்களை வெளியிடுகிறது!
தற்போதைய செய்திகள்

மருத்துவமனைகளில் இனி பகடி வதை இல்லை: சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டுதல்களை வெளியிடுகிறது!

Share:

கோலாலம்பூர், ஜூலை.13-

பொது மருத்துவமனைகளிலும் அரசாங்கக் கிளினிக்குகளிலும் பகடி வதையைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை அக்டோபர் மாதம் உலக மனநல தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சு வெளியிட உள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் பாதுகாப்பான, இணக்கமான பணியிடச் சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

இது பணியாளர்களின் உளவியல் நல்வாழ்வுக்கான அமைச்சின் உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் கூறினார். இந்த வழிகாட்டுதல்கள் பகடி வதைச் சம்பவங்களைப் புகாரளிப்பதற்கான செயல்முறைகள், தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்குமான தடுப்பு நடவடிக்கைகளை விவரிக்கும் என அவர் குறிப்பிட்டார்.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்