Mar 26, 2026
Thisaigal NewsYouTube
மருத்துவமனைகளில் இனி பகடி வதை இல்லை: சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டுதல்களை வெளியிடுகிறது!
தற்போதைய செய்திகள்

மருத்துவமனைகளில் இனி பகடி வதை இல்லை: சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டுதல்களை வெளியிடுகிறது!

Share:

கோலாலம்பூர், ஜூலை.13-

பொது மருத்துவமனைகளிலும் அரசாங்கக் கிளினிக்குகளிலும் பகடி வதையைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை அக்டோபர் மாதம் உலக மனநல தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சு வெளியிட உள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் பாதுகாப்பான, இணக்கமான பணியிடச் சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

இது பணியாளர்களின் உளவியல் நல்வாழ்வுக்கான அமைச்சின் உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் கூறினார். இந்த வழிகாட்டுதல்கள் பகடி வதைச் சம்பவங்களைப் புகாரளிப்பதற்கான செயல்முறைகள், தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்குமான தடுப்பு நடவடிக்கைகளை விவரிக்கும் என அவர் குறிப்பிட்டார்.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது