May 20, 2026
Thisaigal NewsYouTube
சட்டத்துறை தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்
தற்போதைய செய்திகள்

சட்டத்துறை தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்

Share:

நாட்டின் சட்டத்துறை தலைவர் டான் ஶ்ரீ இட்ரூஸ்னுக்கு எதிராக மலேசிய வழக்கறிஞர் மன்றம் இன்று நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
நாட்டின் நீதித் துறை மற்றும் சட்ட பரிபாலனத்தை தற்காப்பதில் இட்ரூஸ் ஹரூன் தவறிவிட்டார் என்று இன்று நடைபெற்ற தனது ஆண்டுக் கூட்டத்தில் வழக்கறிஞர் மன்றம் இத்தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.


நஜீப் துன் ரசாக் சம்பந்தப்பட்ட SRC Internationàl லஞ்ச ஊழல் வழக்கில், அந்த முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை விதித்த விசாரணை நீதிபதி முஹமட் நஸ்லான் முஹமட் கஜாலி க்கு எதிராக லஞ்ச ஊழல் அவதூறு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட போது, எதுவும் பேசாமல், இட்ரூஸ் ஹரூன் மெளம் சாதித்த செயலை வழக்கறிஞர் மன்றம் கடுமையாக சாடி, இந்த தீர்மானத்தை நிறைவேற்

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு