Jan 19, 2026
Thisaigal NewsYouTube
சட்டத்துறை தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்
தற்போதைய செய்திகள்

சட்டத்துறை தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்

Share:

நாட்டின் சட்டத்துறை தலைவர் டான் ஶ்ரீ இட்ரூஸ்னுக்கு எதிராக மலேசிய வழக்கறிஞர் மன்றம் இன்று நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
நாட்டின் நீதித் துறை மற்றும் சட்ட பரிபாலனத்தை தற்காப்பதில் இட்ரூஸ் ஹரூன் தவறிவிட்டார் என்று இன்று நடைபெற்ற தனது ஆண்டுக் கூட்டத்தில் வழக்கறிஞர் மன்றம் இத்தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.


நஜீப் துன் ரசாக் சம்பந்தப்பட்ட SRC Internationàl லஞ்ச ஊழல் வழக்கில், அந்த முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை விதித்த விசாரணை நீதிபதி முஹமட் நஸ்லான் முஹமட் கஜாலி க்கு எதிராக லஞ்ச ஊழல் அவதூறு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட போது, எதுவும் பேசாமல், இட்ரூஸ் ஹரூன் மெளம் சாதித்த செயலை வழக்கறிஞர் மன்றம் கடுமையாக சாடி, இந்த தீர்மானத்தை நிறைவேற்

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்