May 6, 2026
Thisaigal NewsYouTube
மிரட்டும் 2-வது அலை: 5,000 வீரர்கள் தயார் - இப்போதே தயாராகுங்கள் மக்களே என எஸ்பிஎம் அதிரடி எச்சரிக்கை!
தற்போதைய செய்திகள்

மிரட்டும் 2-வது அலை: 5,000 வீரர்கள் தயார் - இப்போதே தயாராகுங்கள் மக்களே என எஸ்பிஎம் அதிரடி எச்சரிக்கை!

Share:

கோத்தா திங்கி, டிசம்பர்.21-

மலேசியாவில் எந்த நேரத்திலும் வெள்ளத்தின் இரண்டாவது அலை தாக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் மெட்மலேசியா எச்சரித்துள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள 5,000 துடிப்பான வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக பொதுப் பாதுகாப்புப் படை ஏபிஎம் அறிவித்துள்ளது. தாழ்வான பகுதிகளிலும் ஆற்றங்கரையோரமாகவும் வசிக்கும் மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும், முக்கிய ஆவணங்களையும் அத்தியாவசியப் பொருட்களையும் உள்ளடக்கிய Ready to Go பைகளை இப்போதே தயார் செய்து வைத்துக் கொள்ளுமாறும் ஏபிஎம்-மின் பயிற்சி மேளாண்மை பிரிவின் இயக்குநர் கலோனல் எஃப்பெண்டி அலி அறிவுறுத்தியுள்ளார்.

வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டால் மக்களை மீட்கத் தேவையான படகுகள், லாரிகள், நான்கு சக்கர வாகனங்கள் என அனைத்துத் தளவாடங்களும் தயார் நிலையில் உள்ளதால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒரே நேரத்தில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டால் நிலைமையைச் சமாளிக்க மாநில பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. எனவே குடும்பத்தின் பாதுகாப்பில் ஒவ்வொரு குடிமகனும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்