Aug 2, 2026
Thisaigal NewsYouTube
அந்த தகவலை பகாங் அரண்மனை மறுத்துள்ளது
தற்போதைய செய்திகள்

அந்த தகவலை பகாங் அரண்மனை மறுத்துள்ளது

Share:

குவாந்தன்,அக்டோபர் 03-

பகாங் பட்டத்து இளவரசர் தெங்கு ஹசனல் இப்ராஹிம் ஆலம் ஷா சுல்தான் அப்துல்லா-வின் அரச திருமணம் வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றதாக கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதியிலிருந்து சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் செய்தியை பகாங் அரண்மனை மறுத்துள்ளது.

தெங்கு மஹ்கோடா பகாங், தெங்கு ஹசனல் , ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதைப்போல சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் - மில் பொய்யான செய்தி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்த தகவல், ஃபரிதா என்ற ஒரு பெண்ணின் பெயரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இந்த செய்தியை நம்ப வேண்டாம் என்று பொது மக்களை பகாங் அரண்மனை கேட்டுக்கொண்டுள்ளது

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு