Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பணி ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மரணம், அவரது மகன் படுகாயம்

Share:

பாடாங் பெசார், மார்ச்.08-

பெர்லிஸ், பாடாங் பெசார் அருகே ஜாலான் டத்தோ காயாமான், பெசரியில் மோட்டார் சைக்கிளொன்றை ஹோண்டா சிவிக் கார் மோதியதில் பணி ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உயிரிழந்தார். அவரது மகன் படுகாயமடைந்தார்.

மிகவும் வேகமாக ஹோண்டா சிவிக் காரைச் செலுத்திய 33 வயது ஆடவர் கட்டுப்பாட்டை இழந்து பின்னால் மோத முன்னே சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் சாலை மின்விளக்கை மோதி விபத்துக்குள்ளானது. அச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற அந்த 49 வயது பணி ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே மாண்டார். மோட்டார் சைக்கிளின் பின்னாள் அமர்ந்திருந்த அவரது 16 வயது மகன் கடும் காயங்களுக்கு இலக்காகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பாடாங் பெசார் மாவட்ட துணைப் போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் சாரி சாலே தெரிவித்தார்.

காரோட்டியும் கடும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து