Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சபாவில் பத்து பள்ளிகள் மூடப்பட்டன
தற்போதைய செய்திகள்

சபாவில் பத்து பள்ளிகள் மூடப்பட்டன

Share:

கோத்தா கினபாலு , ஜுலை 02-

கடும் வெள்ளத்தின் காரணமாக சபாவில் இன்று பத்து பள்ளிககள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. பெனாம்பாங், பாப்பர், சிபிடாங் மற்றும் துவாரன் மாவட்டங்களைச் சேர்ந்த பத்து பள்ளிகள் மூடப்பட்டது மூலம் 5 ஆயிரத்து 077 மாணவர்களும், 307 ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த அறிவிப்பு வரும் வரையில் பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் என்று சபா கல்வி இயக்குநர் ரைசின் சைடின் தெரிவித்துள்ளார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்