Jul 4, 2026
Thisaigal NewsYouTube
புகைமூட்டம் மோசமடையுமானால் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவது தொடர்பில் பெற்றோர்கள் முடிவு எடுக்கலாம்
தற்போதைய செய்திகள்

புகைமூட்டம் மோசமடையுமானால் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவது தொடர்பில் பெற்றோர்கள் முடிவு எடுக்கலாம்

Share:

ஷா ஆலாம், ஜூலை.25-

நாட்டில் புகை மூட்டம் மோசமடைந்து வரும் நிலையில் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதா, வேண்டாமா? என்பது குறித்து பெற்றோர்கள் முடிவு எடுக்கலாம்.

அதே வேளையில் பல இடங்களின் காற்றின் தூய்மைக் கேட்டுத் தரம் பாதிக்கப்பட்டு வருகிறது. புகை மூட்டம் மோசமடைந்து வரும் பகுதிகளில் பள்ளிப் பிள்ளைகள் புறப்பாட நடவடிக்கைகளில் ஈடுபடுவது தவிர்க்கப்பட வேண்டும்.

தங்கள் பிள்ளைகளின் உ டல் நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களைப் பள்ளிக்கு அனுப்புவதா? இல்லையா? என்பது குறித்து பெற்றோர்களின் உரிமைக்குரிய விவகாரம். ஆனால், பிள்ளைகள் பள்ளிக்கு வர இயலாத நிலையில் அது குறித்து பெற்றோர்கள் பள்ளி நிர்வாகங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே சிலாங்கூர் மாநிலத்தில் மோசமடைந்து வரும் காற்றின் தூய்மைக்கேடு குறித்து அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாநில சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது