Aug 2, 2026
Thisaigal NewsYouTube
தம்பூனில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிரதமர் உதவி
தற்போதைய செய்திகள்

தம்பூனில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பிரதமர் உதவி

Share:

கடந்த வாரம் புயலால் பாதிக்கப்பட்ட தாமான் கிளெபாங் ஜெயா, தாமான் மெரு 2 சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 164 குடும்பங்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உதவிகளை வழங்கினார்.

பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோஸ்ரீ ஷம்சுல் இஸ்கந்தர் எம்டி அகின் இன் வாயிலாக தாமான் கிளெபாங் ஜெயா சமூக மண்டபத்திலும் தாமான் மெரு பல்நோக்கு மண்டபத்திலும் மக்களுக்கு 700 வெள்ளி முதல் ஆயிரத்து 400 வெள்ளி வரை நன்கொடை வழங்கப்பட்டது.

வெள்ளத்தாலும் புயலாலும் ஏற்பட்ட சேதங்களை சரி செய்ய இந்த உதவி நிதி வழங்கப்பட்டது என ஷம்சுல் இஸ்கண்டார் கூறினார்.

பேரிடரை எதிர்கொள்ள மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவும் இதர அரசாங்க பிரிவுகளும் தயார் நிலையில் இருக்க பிரதமர் அன்வார் அறிவுறுத்தியுள்ளதாக ஷம்சுல் கூறினார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு