Mar 28, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு முக்கியத் தலைவர்களை மாமன்னர் சந்திக்கவிருக்கிறார்
தற்போதைய செய்திகள்

இரண்டு முக்கியத் தலைவர்களை மாமன்னர் சந்திக்கவிருக்கிறார்

Share:

பெய்ஜிங் ,செப்டம்பர் 20-

சீனாவிற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், இன்று வெள்ளிக்கிழமை சீனாவின் இரண்டு முன்னணி தலைவர்களை சந்திப்பதற்கு அட்டவணையிடப்பட்டுள்ளது.

சீன அதிபர் ஸி ஜின்பிங் மற்றும் சீனப்பிரதமர் லி க்கிங் ஆகியோரை மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சந்திக்கவிருக்கிறார்.

மலேசியாவிற்கும் சீனாவிற்கும் தூதரக உறவு மலர்ந்து 50 ஆண்டுகள் பொன்விழாவை கொண்டாடும் வேளையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் மாமன்னரின் சீனா வருகை அமைந்துள்ளது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை