மக்கள் வெளிநாட்டிற்குப் பயணம் மேற்கொள்ளவதற்கு முன்னதாக, வருமான வரி வாரியத்துடன் தொடர்புக்கொண்டு தங்களுக்கு ஏதும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதா ? என்பதை பரிசோதித்து பார்த்துக்கொள்ளும்படி ஆலேசனைக் கூறப்பட்டுள்ளது.
வருமான வரி செலுத்தாமல், அதற்கான பாக்கித் தொகை நிலுவையில் இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் வெளிநாட்டிற்குச் செல்ல தடை விதிக்கப்படுவர்.
எனவே, வெளிநாட்டுப் பயணத்தின் போது, கடைசி நேர அசெளகரியங்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கு முன்கூட்டியே தங்கள் நிலை குறித்து, வருமான வரி வாரியத்துடன் தொடர்புக்கொண்டு விளக்கம் பெறுமாறு அந்த வாரியம் ஆலோசனை கூறியுள்ளது.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


