Mar 28, 2026
Thisaigal NewsYouTube
மேலும் இரண்டு குடிநுழைவு அதிகாரிகள் கைது
தற்போதைய செய்திகள்

மேலும் இரண்டு குடிநுழைவு அதிகாரிகள் கைது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர் 19-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அந்நிய நாட்டவர்கள் எவ்வித சோதனையுமின்றி நாட்டிற்குள் அனுமதிக்கும் செட்டிங் முறை முகப்பிட ஊழல் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM மேலும் இரண்டு குடிநுழைவு அதிகாரிகளை கைது செய்துள்ளனர்.

அவ்விரு அதிகாரிகளும், நேற்று குடிநுழைவு இலாகா அலுவலகத்தில் கைது செய்யப்பட்டதாக SPRM வட்டாரம் தெரிவித்தது.

40 வயது மதிக்கத்தக்க ஓர் அதிகாரியின் ஒத்துழைப்புடன் 49 குடிநுழைவுத்துறை அதிகாரிகள், செட்டிங் முகப்பிட மோசடியில் சிக்கியுள்ளதை SPRM நேற்று அம்பலப்படுத்தியிருந்தது..

நேற்று அதிகாலை 3 மணி மற்றும் பிற்பகல் 5.40 மணியளவில் 30 வயது மதிக்கத்தக்க அந்த இரு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை