Mar 23, 2026
Thisaigal NewsYouTube
100 ரிங்கிட் மடானி புத்தக வவுச்சர்: நாளை முதல் விநியோகம்
தற்போதைய செய்திகள்

100 ரிங்கிட் மடானி புத்தக வவுச்சர்: நாளை முதல் விநியோகம்

Share:

புத்ராஜெயா, ஆகஸ்ட்.27-

உயர்கல்விக்கூட மாணவர்களுக்கான 100 ரிங்கிட் மதிப்புள்ள மடானி புத்தக வவுச்சர் அனுகூலத் திட்டம், நாளை ஆகஸ்ட் 28 ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கி வரும் டிசம்பர் 12 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் வாயிலாக நாடு முழுவதும் உள்ள அரசாங்கப் பொதுப் பல்கலைக்கழகங்கள், போலி டெக்னிக் கல்லூரிகள், சமூகக் கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சுமார் 5 லட்சம் மாணவர்கள் பயன் பெறவிருக்கின்றனர்.

உயர்க்கல்விக்கூட மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே வேளையில் அவர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில் 100 ரிங்கிட்டிற்கான புத்தக வவுச்சர்கள் வழங்கப்படுவதாக உயர்க்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு