நாட்டின் பிரதமர் என்ற முறையில், தமக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கிய ஆதரவு குறைந்து வருகிறது என்று பெரிக்காத்தான் கூறுவது உண்மை என்றால், தமக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவருவதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்களா? என்று டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சவால் விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், தங்களை ஆதரிக்கின்றனர் என்றும், அதற்கான சத்தியப் பிரமான பிரகடனம் தங்களிடம் இருப்பதாகவும் எதிர்கட்சித் தலைவர் ஹம்ஸா ஜைனுடீன் கூறுவது உண்மையென்றால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தமக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தாராலமாக கொண்டுவரலாம். அதில் தமக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று பிரதமர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


