நாட்டின் பிரதமர் என்ற முறையில், தமக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கிய ஆதரவு குறைந்து வருகிறது என்று பெரிக்காத்தான் கூறுவது உண்மை என்றால், தமக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவருவதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்களா? என்று டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சவால் விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், தங்களை ஆதரிக்கின்றனர் என்றும், அதற்கான சத்தியப் பிரமான பிரகடனம் தங்களிடம் இருப்பதாகவும் எதிர்கட்சித் தலைவர் ஹம்ஸா ஜைனுடீன் கூறுவது உண்மையென்றால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தமக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தாராலமாக கொண்டுவரலாம். அதில் தமக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று பிரதமர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது


