நாட்டின் பிரதமர் என்ற முறையில், தமக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கிய ஆதரவு குறைந்து வருகிறது என்று பெரிக்காத்தான் கூறுவது உண்மை என்றால், தமக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவருவதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்களா? என்று டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சவால் விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், தங்களை ஆதரிக்கின்றனர் என்றும், அதற்கான சத்தியப் பிரமான பிரகடனம் தங்களிடம் இருப்பதாகவும் எதிர்கட்சித் தலைவர் ஹம்ஸா ஜைனுடீன் கூறுவது உண்மையென்றால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தமக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தாராலமாக கொண்டுவரலாம். அதில் தமக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று பிரதமர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

Related News

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்

அந்த இந்தியப் பிரஜையின் முன்னாள் முதலாளியை ஆள்பல இலாகா விசாரணை நடத்தும்

மளிகைக்கடையில் கொள்ளையிட்டதாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு


