நாட்டின் பிரதமர் என்ற முறையில், தமக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கிய ஆதரவு குறைந்து வருகிறது என்று பெரிக்காத்தான் கூறுவது உண்மை என்றால், தமக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவருவதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்களா? என்று டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சவால் விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், தங்களை ஆதரிக்கின்றனர் என்றும், அதற்கான சத்தியப் பிரமான பிரகடனம் தங்களிடம் இருப்பதாகவும் எதிர்கட்சித் தலைவர் ஹம்ஸா ஜைனுடீன் கூறுவது உண்மையென்றால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தமக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தாராலமாக கொண்டுவரலாம். அதில் தமக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று பிரதமர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


