Dec 5, 2025
Thisaigal NewsYouTube
30 விழுக்காடு காடுகள் நிலைநிறுத்தப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

30 விழுக்காடு காடுகள் நிலைநிறுத்தப்பட வேண்டும்

Share:

சிலாங்கூர் மாநில அரசு தனது மொத்த நிலப்பரப்பில் குறைந்த பட்சம் 30 விழுக்காடு காடுகள் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
தனது வனப்பகுதியை பாதுகாக்கும் பொருட்டு சிலாங்கூர் அரசின் திட்டங்களில் ஒன்றாக ஒரு கோடியே பத்து லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில் காடுகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஊட்டப்பட்டு வருவதாக அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்