Aug 2, 2026
Thisaigal NewsYouTube
30 விழுக்காடு காடுகள் நிலைநிறுத்தப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

30 விழுக்காடு காடுகள் நிலைநிறுத்தப்பட வேண்டும்

Share:

சிலாங்கூர் மாநில அரசு தனது மொத்த நிலப்பரப்பில் குறைந்த பட்சம் 30 விழுக்காடு காடுகள் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
தனது வனப்பகுதியை பாதுகாக்கும் பொருட்டு சிலாங்கூர் அரசின் திட்டங்களில் ஒன்றாக ஒரு கோடியே பத்து லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில் காடுகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஊட்டப்பட்டு வருவதாக அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்