May 6, 2026
Thisaigal NewsYouTube
மருந்தக அதிகாரிகளுக்கான வேலை வாய்ப்பு மீண்டும் திறக்கப்படும்
தற்போதைய செய்திகள்

மருந்தக அதிகாரிகளுக்கான வேலை வாய்ப்பு மீண்டும் திறக்கப்படும்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.12-

சுகாதார அமைச்சின் மருந்தக அதிகாரிகளுக்கான வேலை வாய்ப்பு மீண்டும் திறக்கப்படவிருக்கிறது.

தற்போது குத்தகை அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றவர்கள், காலியாக உள்ள பொறுப்புகளுக்கு நிரந்தர அதிகாரிகளாக நிரப்படுவர்.

அடுத்த ஆண்டு இதற்கான விண்ணப்பங்கள் திறக்கப்படவிருப்பதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்