Jul 4, 2026
Thisaigal NewsYouTube
பங்குகள் மோசடி: ஆடவரைப் போலீஸ் தேடுகிறது
தற்போதைய செய்திகள்

பங்குகள் மோசடி: ஆடவரைப் போலீஸ் தேடுகிறது

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.08-

முதன்மை பங்குகளை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்ற முதலீட்டு மோசடியில் பிரதான சந்தேகப் பேர்வழியைப் போலீசார் தேடி வருகின்றனர்.

23 லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட் சம்பந்தப்பட்ட இந்த மோசடி தொடர்பில் சிலாங்கூர், ரவாங்கைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க நபரைப் போலீஸ் தேடி வருவதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வர்த்தகக் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நபருக்கு பழைய குற்றப்பதிவுகள் எதுவும் இல்லை என்ற போதிலும் அவருக்கு எதிராக 279 போலீஸ் புகார்கள் பெறப்பட்டள்ளதாக டத்தோ ருஸ்டி குறிப்பிட்டார்.

இந்த மோசடிச் சம்பவம் குற்றவியல் சட்டம் 420 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு  மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்