Dec 5, 2025
Thisaigal NewsYouTube
பிரதமரைக் கொலை செய்ய 5 மில்லியன் வெள்ளி
தற்போதைய செய்திகள்

பிரதமரைக் கொலை செய்ய 5 மில்லியன் வெள்ளி

Share:

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் டிக் டாக் பயனரைக் கைது செய்து விசாரிக்குமாறு பிகேஆர் இளைஞரணி இன்று காவல் துறையை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.

அதன் துணைத் தலைவர் கமில் முனிம் தெரிவிக்கயில், சமூக ஊடகப் பயனர்கள் பிரதமரையும் அமைச்சர்களையும் சுட்டுக் கொல்லும் எவருக்கும் 5 மில்லியன் வெள்ளிடை வழங்குவதாக தனிநபர் செய்தியைப் பகிர்ந்துள்ளனர் என்றார்.

இவ்விவகாரம் குறித்து பிகேஆர் கட்சியின் புத்ராஜெயா தொகுதி தலைவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இவ்வாறான குற்றத்தைச் செய்த அந்த டிக் டோக் பயனரை காவல் துறையை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்