Mar 13, 2026
Thisaigal NewsYouTube
பிரதமரைக் கொலை செய்ய 5 மில்லியன் வெள்ளி
தற்போதைய செய்திகள்

பிரதமரைக் கொலை செய்ய 5 மில்லியன் வெள்ளி

Share:

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் டிக் டாக் பயனரைக் கைது செய்து விசாரிக்குமாறு பிகேஆர் இளைஞரணி இன்று காவல் துறையை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.

அதன் துணைத் தலைவர் கமில் முனிம் தெரிவிக்கயில், சமூக ஊடகப் பயனர்கள் பிரதமரையும் அமைச்சர்களையும் சுட்டுக் கொல்லும் எவருக்கும் 5 மில்லியன் வெள்ளிடை வழங்குவதாக தனிநபர் செய்தியைப் பகிர்ந்துள்ளனர் என்றார்.

இவ்விவகாரம் குறித்து பிகேஆர் கட்சியின் புத்ராஜெயா தொகுதி தலைவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இவ்வாறான குற்றத்தைச் செய்த அந்த டிக் டோக் பயனரை காவல் துறையை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related News

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை