Aug 2, 2026
Thisaigal NewsYouTube
பிரதமரைக் கொலை செய்ய 5 மில்லியன் வெள்ளி
தற்போதைய செய்திகள்

பிரதமரைக் கொலை செய்ய 5 மில்லியன் வெள்ளி

Share:

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் டிக் டாக் பயனரைக் கைது செய்து விசாரிக்குமாறு பிகேஆர் இளைஞரணி இன்று காவல் துறையை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.

அதன் துணைத் தலைவர் கமில் முனிம் தெரிவிக்கயில், சமூக ஊடகப் பயனர்கள் பிரதமரையும் அமைச்சர்களையும் சுட்டுக் கொல்லும் எவருக்கும் 5 மில்லியன் வெள்ளிடை வழங்குவதாக தனிநபர் செய்தியைப் பகிர்ந்துள்ளனர் என்றார்.

இவ்விவகாரம் குறித்து பிகேஆர் கட்சியின் புத்ராஜெயா தொகுதி தலைவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இவ்வாறான குற்றத்தைச் செய்த அந்த டிக் டோக் பயனரை காவல் துறையை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்