Mar 31, 2026
Thisaigal NewsYouTube
ஒழுங்கீன நடவடிக்கை: ஆடவரும். 15 பெண்களும் கைது
தற்போதைய செய்திகள்

ஒழுங்கீன நடவடிக்கை: ஆடவரும். 15 பெண்களும் கைது

Share:

ஜோகூர்பாரு, நவ. 23-


ஜோகூர் மாநிலத்தில் ஒழுங்கீன நடவடிக்கையை துடைத்தொழிக்கும் பொருட்டு போலீசார், இன்று அதிகாலையில் ஜோகூர்பாரு, தாமான் மவுண்ட் ஆஸ்னில் உள்ள ஒரு கேளிக்கை மையத்தில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் ஜிஆர்ஓ. வாடிக்கையாளர் உபசரணைப்பணியாளர்களாக வேலை செய்து வந்த 15 அந்நிய நாட்டுப் பெண்களையும் ஓர் உள்ளூர் ஆடவரையும் கைது செய்தனர்.

ஓப் நோடா என்ற பெயரில் அதிகாலை 1.30 மணியளவில் அந்த கேளிக்கை மையத்தை இலக்காக கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டதாக ஜோகூர்பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவூப் செலமாட் தெரிவித்தார்.

இதில் அந்த வெளிநாட்டப்பெண்களுக்கு முகப்பிட சேவகராக பணியாற்றி வந்த 35 வயது உள்ளூர் ஆடவரையும், 20 க்கும் 34 க்கும் இடைப்பட்ட வயதுடைய 15 பெண்களையும் போலீசார் கைது செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை