May 26, 2026
Thisaigal NewsYouTube
ஒழுங்கீன நடவடிக்கை: ஆடவரும். 15 பெண்களும் கைது
தற்போதைய செய்திகள்

ஒழுங்கீன நடவடிக்கை: ஆடவரும். 15 பெண்களும் கைது

Share:

ஜோகூர்பாரு, நவ. 23-


ஜோகூர் மாநிலத்தில் ஒழுங்கீன நடவடிக்கையை துடைத்தொழிக்கும் பொருட்டு போலீசார், இன்று அதிகாலையில் ஜோகூர்பாரு, தாமான் மவுண்ட் ஆஸ்னில் உள்ள ஒரு கேளிக்கை மையத்தில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் ஜிஆர்ஓ. வாடிக்கையாளர் உபசரணைப்பணியாளர்களாக வேலை செய்து வந்த 15 அந்நிய நாட்டுப் பெண்களையும் ஓர் உள்ளூர் ஆடவரையும் கைது செய்தனர்.

ஓப் நோடா என்ற பெயரில் அதிகாலை 1.30 மணியளவில் அந்த கேளிக்கை மையத்தை இலக்காக கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டதாக ஜோகூர்பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவூப் செலமாட் தெரிவித்தார்.

இதில் அந்த வெளிநாட்டப்பெண்களுக்கு முகப்பிட சேவகராக பணியாற்றி வந்த 35 வயது உள்ளூர் ஆடவரையும், 20 க்கும் 34 க்கும் இடைப்பட்ட வயதுடைய 15 பெண்களையும் போலீசார் கைது செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு