May 15, 2026
Thisaigal NewsYouTube
மாணவர்களின் நற்பண்புகளை வளர்க்க வாரத்திற்கு 60 நிமிடங்கள் சிறப்பு வகுப்புகள் - கல்வி அமைச்சு அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

மாணவர்களின் நற்பண்புகளை வளர்க்க வாரத்திற்கு 60 நிமிடங்கள் சிறப்பு வகுப்புகள் - கல்வி அமைச்சு அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.17-

2027-ஆம் ஆண்டுக்கான புதிய பாடத் திட்டத்தில், மாணவர்களின் நற்பண்பு வளர்ச்சி நடவடிக்கைகளுக்காக வாரந்தோறும் 60 நிமிட சிறப்பு வகுப்புகள் ஒதுக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நற்பண்பு மேம்பாட்டு திட்டம், மாணவர்களிடையே நாகரிகம், மரியாதை மற்றும் பொறுப்புணர்வை வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

மாணவர்களிடையே நற்பண்புகளை ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் முழுமையான முறையில் வளர்த்தெடுக்கும் வகையில் இப்பாடத்திட்டம் உருவாக்கப்படும் என்றும் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், மழலையர் பள்ளிகளில், இப்பாடத் திட்டம் தினசரி கற்றல் முறையிலும், தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வாரத்திற்கு ஒருமுறையும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related News

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

மாணவர்கள் மோதல் சம்பவம்: இன்ஸ்ட்கிராம் பதிவே மோதலுக்கான காரணம் என கெடா போலீஸ் தகவல்

மாணவர்கள் மோதல் சம்பவம்: இன்ஸ்ட்கிராம் பதிவே மோதலுக்கான காரணம் என கெடா போலீஸ் தகவல்

கெப்போங் உணவகத்தில் முறைத்துப் பார்த்தவரைக் கடுமையாக தாக்கிய மூவர் மீது குற்றச்சாட்டு

கெப்போங் உணவகத்தில் முறைத்துப் பார்த்தவரைக் கடுமையாக தாக்கிய மூவர் மீது குற்றச்சாட்டு

திரையரங்கை அதிரவைத்த ‘கருப்பு’ மாஸ் அறிமுக விழா! தடங்கல்களுக்கு விநியோகஸ்தர் சாய் சுதன் நெகிழ்ச்சி விளக்கம்

திரையரங்கை அதிரவைத்த ‘கருப்பு’ மாஸ் அறிமுக விழா! தடங்கல்களுக்கு விநியோகஸ்தர் சாய் சுதன் நெகிழ்ச்சி விளக்கம்

அலோர் ஸ்டாரில் பயங்கரம்: கடத்தல் சம்பவத்தில் சாதுர்யமாக உயிர் தப்பிய 14 வயது மாணவி

அலோர் ஸ்டாரில் பயங்கரம்: கடத்தல் சம்பவத்தில் சாதுர்யமாக உயிர் தப்பிய 14 வயது மாணவி

4 லட்சம் சிறு தொழில்முனைவோருக்கு 5 பில்லியன் ரிங்கிட் நுண்கடன் வசதி / மடானி பொருளாதார திட்டத்தின் கீழ் அன்வார் அறிவிப்பு

4 லட்சம் சிறு தொழில்முனைவோருக்கு 5 பில்லியன் ரிங்கிட் நுண்கடன் வசதி / மடானி பொருளாதார திட்டத்தின் கீழ் அன்வார் அறிவிப்பு

மாணவர்களின் நற்பண்புகளை வளர்க்க வாரத்திற்கு 60 நிமிடங்கள்... | Thisaigal News