Mar 28, 2026
Thisaigal NewsYouTube
பாரிசான் நேஷனல் வெற்றி 50 விழுக்காடாகும்
தற்போதைய செய்திகள்

பாரிசான் நேஷனல் வெற்றி 50 விழுக்காடாகும்

Share:

குளுவாங் , செப்டம்பர் 23-

வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் ஜோகூர், மஹ்கோட்டா சட்டமன்ற இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வெற்றி, கிட்டத்தட்டட 50 விழுக்காடாக கணிக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் DAP துணைத் தலைவர் தியோ நீ சிங் தெரிவித்தார்.

வாக்களிப்பு தினத்தன்று, அதிகமானோர் திரண்டு வந்து, பாரிசான் நேஷனல் வேட்பாளர்சையத் ஹுசைன் சையத் அப்துல்லா- விற்கு வாக்களிப்பார்களேயானால், இந்த முடிவு சீர்ப்படுத்தப்படலாம் என்று அவர் அவர் குறிப்பிட்டார்.

பாரிசான் நேஷனல் வெற்றி வாய்ப்பு, 50 க்கு 50 க்கு என்ற நிலையிலேயே இருப்பதால், அதன் வெற்றியை உறுதி செய்வதற்கு விவேகத்துடன் திரளாக வந்து வாக்களிக்க வேண்டும் என்று தாம் கேட்டுக்கொள்வதாக தொடர்புத்துறை துணை அமைச்சரான தியோ நீ சிங் தெரிவித்தார்.

மஹ்கோட்டா சட்டமன்றத் தொகுதி, பாரிசான் நேஷனல் வெற்றிப்பெற்றத் தொகுதி என்றாலும் அதன் வெற்றிக்காக முழு வீச்சில் பிரச்சாரம் முன்னெடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்

கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்

கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்