Aug 11, 2026
Thisaigal NewsYouTube
அப்துல்லாவிற்கு இறுதி மரியாதை செலுத்த நஜீப்பிற்கு அனுமதி
தற்போதைய செய்திகள்

அப்துல்லாவிற்கு இறுதி மரியாதை செலுத்த நஜீப்பிற்கு அனுமதி

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.15-

முன்னாள் பிரதமர் துன் அப்துல்லாவின் மறைவைத் தொடர்ந்து அவரின் நல்லுடக்கு இறுதி மரியாதை செலுத்த முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

தற்போது காஜாங் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நஜீப் செய்து கொண்ட விண்ணப்பத்தைத் தொடர்ந்து அவருக்கு இந்த சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.

அப்துல்லாவிடமிருந்து நாட்டின் ஆறாவது பிரதமராக பொறுப்பேற்ற நஜீப், கோலாலம்பூர் தேசிய பள்ளிவாசலில் அப்துல்லாவின் நல்லுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

இன்று நடைபெறவிருந்த நஜிப்பிற்கு எதிரான 1எம்டிபி வழக்கு விசாரணையையும், உயர் நீதிமன்ற நீதிபதி கோலின் லாரன்ஸ் செகுவேரா ஒத்தி வைப்பதற்கு அனுமதி அளித்தார்.

அப்துல்லா நாட்டின் பிரதமராக பொறுப்பில் இருந்த போது நஜீப் துணைப்பிரதமாக பொறுப்பு வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி