Apr 5, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அரசாங்க ஏஜென்சியின் இயக்குநர் கைது

Share:

கோலத்திரெங்கானு, ஜன. 20-


ஒன்பது லட்சம் கையூட்டு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். அரசாங்க ஏஜென்சி ஒன்றின் இயக்குநரை கைது செய்துள்ளது.

திரெங்கானுவை சேர்ந்த அந்த இயக்குநர் இன்று சுக்காய் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, அவரை 6 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற அனுமதியை எஸ்.பி.ஆர்.எம். பெற்றுள்ளது.

இந்த கையூட்டு தொடர்பில் சம்பந்தப்பட்ட இயக்குநர் உட்பட இருவர் கைது

அரசாங்க குத்தகையை பெற்றுக்கொடுப்பதற்கு கைமாறாக அந்த இயக்குநர் 9 லட்சம் ரிங்கிட்டை கையூட்டாக பெற்றதாக கூறப்படுகிறது

Related News

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

 பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

MATTA FAIR  கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

MATTA FAIR கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்