Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மருத்துவர்களின் 'ஆன் கால்' ஊதியம் RM9.16 மட்டுமா? நாடாளுமன்றத்தில் எழுப்ப எம்எம்ஏ கோரிக்கை!
தற்போதைய செய்திகள்

மருத்துவர்களின் 'ஆன் கால்' ஊதியம் RM9.16 மட்டுமா? நாடாளுமன்றத்தில் எழுப்ப எம்எம்ஏ கோரிக்கை!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.28-

மருத்துவர்களின் மிகக் குறைவான ஓன்-கால் ஊதிய விவகாரத்தை நாடாளுமன்றத்தில் உடனே எழுப்பும்படி, மலேசிய மருத்துவச் சங்கம் எம்எம்ஏ நாடாளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்தியுள்ளது. உயிரைக் காக்கும் இந்தச் சேவைக்காக, மருத்துவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு வெறும் 9 ரிங்கிட் 16 சென் மட்டுமே வழங்கப்படுவதாகவும், இந்த ஊதியம் பத்தாண்டுகளுக்கும் மேலாக திருத்தப்படவில்லை என்றும் எம்எம்ஏவின் தலைவர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

மருத்துவர்களின் உந்துதல் குறைவதாலும், சோர்வாலும் நோயாளிகளின் பாதுகாப்பு நேரடியாகப் பாதிக்கப்படுவதாக அவர் கவலை தெரிவித்தார். எனவே, மருத்துவர்களின் ஊதிய உயர்வு என்பது சலுகை அல்ல, அது நோயாளிகளின் பாதுகாப்பிற்கு அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் சுகாதார அமைப்பின் நீண்ட கால நிலைத்தன்மைக்காக இந்த விவாதத்திற்கு உடனடியாக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்