Jan 23, 2026
Thisaigal NewsYouTube
தந்தையை மண்வெட்டியால் கொன்று உடலை சாலையோரத்தில் எறிந்தனர்
தற்போதைய செய்திகள்

தந்தையை மண்வெட்டியால் கொன்று உடலை சாலையோரத்தில் எறிந்தனர்

Share:

கடந்த சனிக்கிழமை , 40 வயது ஆடவர் ஒருவர் தனது 74 வயதான தந்தையைக் கொலை செய்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் போலீசார் இன்று அவரைக் கைது செய்துள்ளனர்.

74 வயதான அந்த முதியவரை மண் அள்ளும் கருவியைக் கொண்டு தலை மற்றும் இடது கை பகுதிகளில் பலமாக தாக்கி உள்ள அடையாளங்கள் பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது என பெட்டாலிங் ஜெயா வட்டார போலீஸ் தலைவர் துணை கமிஸ்னர் முகமது ஃபக்ருதீன் அப்துல் ஹமீது தெரிவித்தார். கொலையுண்ட அந்த 74 வயது பெரியவர் மண் அள்ளும் கருவி கொண்டு தாக்கப்பட்டப்பின் திரை சீலை கொண்டு சுருட்டப்பட்டு சுங்காய் வே சொகுசு அடுக்குமாடி வீட்டின் முன் உள்ள சாலையில் வீசி எறியப்பட்டுள்ளார் என போலீஸ் தலைவர் கூறினார்.

அந்த முதியவரின் வீட்டை போலீசார் பரிசோதனை இட்டப்போது அங்கு சுவரில் ரத்தக் கரைகள் தென்பட்டதாகவும் அடித்து உடலை இழுத்து வந்ததற்கான அடையாளங்களும் காரில் ரத்தக் கரைகளும் தென்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள்  நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு