Aug 9, 2026
Thisaigal NewsYouTube
கார் விபத்துக்குள்ளானது, ஓட்டுநர் கருகி மாண்டார்
தற்போதைய செய்திகள்

கார் விபத்துக்குள்ளானது, ஓட்டுநர் கருகி மாண்டார்

Share:

ஜோகூர் பாரு, மார்ச்.15-

கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலைத் தடுப்பில் மோதி, தீப்பிடித்துக் கொண்டதில் அதன் ஓட்டுநர் கருகி மாண்டார். இச்சம்பவம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஜோகூர், செனாயை நோக்கி, செனாய் – டேசாரு நெடுஞ்சாலையின் 11.3 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.

கொழுந்து விட்டு எரியும் தீயின் மத்தியில் புரோட்டோன் ஐரிஸ் காரின் இடிப்பாடுகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் அதன் ஓட்டுநர் கருகி மாண்டதாக ஜோகூர் ஜெயா தீயணைப்பு நிலைய ஒருங்கிணைப்பாளர் சைபுஃல்பாஹ்ரி மாபோப் தெரிவித்தார்.

காரை சூழ்ந்து கொண்ட தீயை அணைக்க 12 வீரர்கள் சுமார் 20 நிமிடம் போராடியதுடன், 80 விழுக்காடு சேதமுற்ற அந்த காரிலிருந்து ஓட்டுநரின் உடலை மீட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து