May 25, 2026
Thisaigal NewsYouTube
மரம் விழுந்து பாதுகாவலர் மரணம்
தற்போதைய செய்திகள்

மரம் விழுந்து பாதுகாவலர் மரணம்

Share:

சிக் , அக்டோபர் 14-

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த பள்ளி
ஒன்றின் பாதுகாவலர் மரம் விழுந்து சம்பவ இடத்திலியே உயிரிழந்தார்.
இந்த விபத்து கெடா, சிக், கம்புங் பந்தர் ஹிலிர் -ல் நேற்று மாலை நிகழ்ந்தது. 47 வயது முகமட் ரிசால் அஜிஸ் (வயது 47) என்ற அந்த ஆடவர், தஞ்சோங் பெசாரில் நோயிற்றிருக்கும் தன் தாயாரை பார்த்து விட்டு யமஹா ரக மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த
விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்து தொடர்பில் நேற்று மாலை 5.58 மணியளவில் தகவல்
கிடைத்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தாங்கள் விரைந்ததாக சிக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் சுல்கைரி மாட் தஞ்சில் கூறினார்.

Related News

சுங்கைபட்டாணி ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத் தேர்தல்: இராஜேந்திரன் அணியே அமோக வெற்றி

சுங்கைபட்டாணி ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத் தேர்தல்: இராஜேந்திரன் அணியே அமோக வெற்றி

ஜேபிஜே இணைய சேவை மீண்டும் துவக்கம் — போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

ஜேபிஜே இணைய சேவை மீண்டும் துவக்கம் — போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பொருட்களின் விலை உயராது / பிரதமர் அன்வார் உறுதி

உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பொருட்களின் விலை உயராது / பிரதமர் அன்வார் உறுதி

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து