Aug 3, 2026
Thisaigal NewsYouTube
மரம் விழுந்து பாதுகாவலர் மரணம்
தற்போதைய செய்திகள்

மரம் விழுந்து பாதுகாவலர் மரணம்

Share:

சிக் , அக்டோபர் 14-

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த பள்ளி
ஒன்றின் பாதுகாவலர் மரம் விழுந்து சம்பவ இடத்திலியே உயிரிழந்தார்.
இந்த விபத்து கெடா, சிக், கம்புங் பந்தர் ஹிலிர் -ல் நேற்று மாலை நிகழ்ந்தது. 47 வயது முகமட் ரிசால் அஜிஸ் (வயது 47) என்ற அந்த ஆடவர், தஞ்சோங் பெசாரில் நோயிற்றிருக்கும் தன் தாயாரை பார்த்து விட்டு யமஹா ரக மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த
விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்து தொடர்பில் நேற்று மாலை 5.58 மணியளவில் தகவல்
கிடைத்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தாங்கள் விரைந்ததாக சிக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் சுல்கைரி மாட் தஞ்சில் கூறினார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு