Mar 18, 2026
Thisaigal NewsYouTube
அம்புலன்ஸ் செல்வதற்கு தடங்கள் ஏற்படுத்திய ஐந்து பதின்ம வயதுடைய இளைஞர்கள் கைது
தற்போதைய செய்திகள்

அம்புலன்ஸ் செல்வதற்கு தடங்கள் ஏற்படுத்திய ஐந்து பதின்ம வயதுடைய இளைஞர்கள் கைது

Share:

ஜார்ஜ்டவுன், அக்டோபர்.28-

அம்புலன்ஸ் செல்வதற்கு வழிவிடாமல் இடையூறு விளைவித்த வயது குறைந்த ஐந்து மோட்டார் சைக்கிளோட்டிகளைப் போலீசார் கைது செய்தனர். கடந்த வாரம் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமுக வலைத்தளங்களில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து இன்னமும் பள்ளிப் படிப்பைத் தொடரும் 17 வயதுடைய ஐந்து இளைஞர்கள் நேற்று பிற்பகல் 3 மணிக்கும், 9 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் பினாங்கு புக்கிட் மெர்தாஜாமில் கைது செய்யப்பட்டதாக பேரா மாநில போலீஸ் தலைவர் நோர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை