Mar 13, 2026
Thisaigal NewsYouTube
அது அநாகொன்டா ராட்ஷச பாம்பா?தீயணைப்பு படையினர் விளக்கம்
தற்போதைய செய்திகள்

அது அநாகொன்டா ராட்ஷச பாம்பா?தீயணைப்பு படையினர் விளக்கம்

Share:

சிலாங்கூர், சுங்ஙை பூலொஹ் அருகில் எலிமினா வீடமைப்ப்பகுதியில் அநாகொண்டா ராட்ஷச மலைப் பாம்பு ஒன்று மேட்டுப்பகுதியிலிருந்து தாழ்வான பகுதியை நோக்கி ஊர்ந்து செல்லும் காட்சி, தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் வேளையில் அச்சம்பவம் தொடர்பாக தாங்கள் எந்தவொரு அவசர அழைப்பையும் பெறவில்லை என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

யயாஸ்மி என்பவரின் டுவிட்டர் கணக்கின் மூலம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த அநாகொன்டா ராட்ஷச மலைப் பாம்பு, வீடமைப்புப்பகுதியிலிருந்து வெளியேறியதாக கூறப்படும் தத்ரூபமான காட்சியை பதிவிட்டுள்ளார்.

எல்மீனா வீடமைப்புப்பகுதியை சேர்ந்த ஒருவர் தனது வீட்டின் பின்புறத்திலிருந்து அந்த காட்சியை தனது கைப்பேசியில் பதிவு செய்துள்ளதாக யயாஸ்மி குறிப்பிட்டுள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!