சிலாங்கூர், சுங்ஙை பூலொஹ் அருகில் எலிமினா வீடமைப்ப்பகுதியில் அநாகொண்டா ராட்ஷச மலைப் பாம்பு ஒன்று மேட்டுப்பகுதியிலிருந்து தாழ்வான பகுதியை நோக்கி ஊர்ந்து செல்லும் காட்சி, தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் வேளையில் அச்சம்பவம் தொடர்பாக தாங்கள் எந்தவொரு அவசர அழைப்பையும் பெறவில்லை என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
யயாஸ்மி என்பவரின் டுவிட்டர் கணக்கின் மூலம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த அநாகொன்டா ராட்ஷச மலைப் பாம்பு, வீடமைப்புப்பகுதியிலிருந்து வெளியேறியதாக கூறப்படும் தத்ரூபமான காட்சியை பதிவிட்டுள்ளார்.
எல்மீனா வீடமைப்புப்பகுதியை சேர்ந்த ஒருவர் தனது வீட்டின் பின்புறத்திலிருந்து அந்த காட்சியை தனது கைப்பேசியில் பதிவு செய்துள்ளதாக யயாஸ்மி குறிப்பிட்டுள்ளார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


