Jun 15, 2026
Thisaigal NewsYouTube
அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்

Share:
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு 12 ஆண்டு கால சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டு இருக்கும் , SRC International லஞ்ச ஊழல் வழக்கில் நஜீப்பிற்கு எல்லா நிலைகளிலும் நியாயம் கிடைப்பதற்கு ஏதுவாக அது குறித்து விசாரணை செய்வதற்கு அரச விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று அம்னோ கேட்டுக்கொண்டுள்ளது.நஜீப்பின் ​சீராய்வு மனுவை, கூட்டரசு ​நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து இருப்பது மூலம் தமக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிராக அவர், இனி எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நஜீப் தர​ப்பில் உள்ள நியாயங்களைக் கண்டறிவத​ற்கு அரச விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு, அதன் ​மூலமாக ஒரு ​நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் ​என்று அம்னோவின் இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சலே கேட்டுக்கொண்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்