Dec 2, 2025
Thisaigal NewsYouTube
அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்

Share:
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு 12 ஆண்டு கால சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டு இருக்கும் , SRC International லஞ்ச ஊழல் வழக்கில் நஜீப்பிற்கு எல்லா நிலைகளிலும் நியாயம் கிடைப்பதற்கு ஏதுவாக அது குறித்து விசாரணை செய்வதற்கு அரச விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று அம்னோ கேட்டுக்கொண்டுள்ளது.நஜீப்பின் ​சீராய்வு மனுவை, கூட்டரசு ​நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து இருப்பது மூலம் தமக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிராக அவர், இனி எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நஜீப் தர​ப்பில் உள்ள நியாயங்களைக் கண்டறிவத​ற்கு அரச விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு, அதன் ​மூலமாக ஒரு ​நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் ​என்று அம்னோவின் இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சலே கேட்டுக்கொண்டார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்