Dec 2, 2025
Thisaigal NewsYouTube
மஸ்ஜிட் இந்தியா வழக்க நிலைக்குத் திரும்பியது
தற்போதைய செய்திகள்

மஸ்ஜிட் இந்தியா வழக்க நிலைக்குத் திரும்பியது

Share:

கோலாலம்பூர், நவம்பர்.13-

கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் ஏற்பட்ட நில அமிழ்வு சீர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அந்த பிரதான வர்த்தக மையத்தின் வணிகத் தலங்களின் வியாபாரம் வழக்க நிலைக்குத் திரும்பியது.

மூன்று தினங்களுக்கு முன்பு மஸ்ஜிட் இந்தியா ஜாலான் பூனுஸில் ஏற்பட்ட நில அமிழ்வு காரணமாக சாலை மூடப்பட்டது.

அதனைச் சீரமைப்புக்கும் பணியில் கோலாலம்பூர் மாநகர் மன்றம் உட்பட பல்வேறு அரசாங்க ஏஜென்சிகள் துரிதமாக ஈடுபட்டு, நில அமிழ்வு சீர்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஜாலான்மஸ்ஜிட் இந்தியாவைச் சுற்றியுள்ள வணிகங்கள் வழக்கம் போல் இயங்குகின்றன என்று அந்த வர்த்தகத் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்