Mar 17, 2026
Thisaigal NewsYouTube
மஸ்ஜிட் இந்தியா வழக்க நிலைக்குத் திரும்பியது
தற்போதைய செய்திகள்

மஸ்ஜிட் இந்தியா வழக்க நிலைக்குத் திரும்பியது

Share:

கோலாலம்பூர், நவம்பர்.13-

கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் ஏற்பட்ட நில அமிழ்வு சீர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அந்த பிரதான வர்த்தக மையத்தின் வணிகத் தலங்களின் வியாபாரம் வழக்க நிலைக்குத் திரும்பியது.

மூன்று தினங்களுக்கு முன்பு மஸ்ஜிட் இந்தியா ஜாலான் பூனுஸில் ஏற்பட்ட நில அமிழ்வு காரணமாக சாலை மூடப்பட்டது.

அதனைச் சீரமைப்புக்கும் பணியில் கோலாலம்பூர் மாநகர் மன்றம் உட்பட பல்வேறு அரசாங்க ஏஜென்சிகள் துரிதமாக ஈடுபட்டு, நில அமிழ்வு சீர்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஜாலான்மஸ்ஜிட் இந்தியாவைச் சுற்றியுள்ள வணிகங்கள் வழக்கம் போல் இயங்குகின்றன என்று அந்த வர்த்தகத் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு