May 14, 2026
Thisaigal NewsYouTube
மஸ்ஜிட் இந்தியா வழக்க நிலைக்குத் திரும்பியது
தற்போதைய செய்திகள்

மஸ்ஜிட் இந்தியா வழக்க நிலைக்குத் திரும்பியது

Share:

கோலாலம்பூர், நவம்பர்.13-

கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் ஏற்பட்ட நில அமிழ்வு சீர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அந்த பிரதான வர்த்தக மையத்தின் வணிகத் தலங்களின் வியாபாரம் வழக்க நிலைக்குத் திரும்பியது.

மூன்று தினங்களுக்கு முன்பு மஸ்ஜிட் இந்தியா ஜாலான் பூனுஸில் ஏற்பட்ட நில அமிழ்வு காரணமாக சாலை மூடப்பட்டது.

அதனைச் சீரமைப்புக்கும் பணியில் கோலாலம்பூர் மாநகர் மன்றம் உட்பட பல்வேறு அரசாங்க ஏஜென்சிகள் துரிதமாக ஈடுபட்டு, நில அமிழ்வு சீர்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஜாலான்மஸ்ஜிட் இந்தியாவைச் சுற்றியுள்ள வணிகங்கள் வழக்கம் போல் இயங்குகின்றன என்று அந்த வர்த்தகத் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Related News

உலக வங்கி அறிக்கையின் அடிப்படையில் திறமை மேம்பாடு மற்றும் தரமான வேலைவாய்ப்புகளை நோக்கி மனிதவள அமைச்சு கவனம் செலுத்தும் – ரமணன்

உலக வங்கி அறிக்கையின் அடிப்படையில் திறமை மேம்பாடு மற்றும் தரமான வேலைவாய்ப்புகளை நோக்கி மனிதவள அமைச்சு கவனம் செலுத்தும் – ரமணன்

அணிவகுப்பின் போது மயங்கி விழுந்த 36 வயது போலீஸ் அதிகாரி உயிரிழந்தார்

அணிவகுப்பின் போது மயங்கி விழுந்த 36 வயது போலீஸ் அதிகாரி உயிரிழந்தார்

கோத்தா கினபாலுவில் ஆற்றில் மூழ்கி 11 வயது சிறுவன் உயிரிழப்பு

கோத்தா கினபாலுவில் ஆற்றில் மூழ்கி 11 வயது சிறுவன் உயிரிழப்பு

1.1 பில்லியன் ரிங்கிட் முறைகேடு விசாரணை: எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்தில் புதிய ஆதாரங்களைச் சமர்ப்பித்தார் ரபிசி ரம்லி

1.1 பில்லியன் ரிங்கிட் முறைகேடு விசாரணை: எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்தில் புதிய ஆதாரங்களைச் சமர்ப்பித்தார் ரபிசி ரம்லி

மலேசியாவுக்கான ஏவுகணை ஏற்றுமதி உரிமம் இரத்து / நார்வே அரசாங்கத்தின் முடிவுக்கு அன்வார் கடும் விமர்சனம்

மலேசியாவுக்கான ஏவுகணை ஏற்றுமதி உரிமம் இரத்து / நார்வே அரசாங்கத்தின் முடிவுக்கு அன்வார் கடும் விமர்சனம்

சபாவில் 5.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வனவிலங்கு பாகங்கள் பறிமுதல்

சபாவில் 5.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வனவிலங்கு பாகங்கள் பறிமுதல்