Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பொது பல்லைக்கழக உதவி பொறியியலாளர் கைது

Share:

ஜோகூர் பாரு, பிப்.25-

5 லட்சம் ரிங்கிட் இழப்பு ஏற்படுவதற்கு காரணமாக இருந்ததாக நம்பப்படும் பொது பல்கலைக்கழகம் ஒன்றின் உதவி பொறியியலாளர் ஒருவரை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.

ஒரு குத்தகைத் திட்டத்தின் தரத்தை உயர்த்துவதற்கு கட்டுமான கழிவுப்பொருட்களை அகற்றுவதில் தமது அதிகாரத்தை அந்த உதவி பொறியியலாளர் தவறாக பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதன் மூலம் 5 லட்சம் ரிங்கிட் இழப்பை அந்த பொறியிலாளர் ஏற்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

நேற்று இரவு 7 மணியளவில் ஜோகூர் எஸ்பிஆர்எம் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்ட அந்த உதவி பொறியியலாளர், விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்தன.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு