Dec 4, 2025
Thisaigal NewsYouTube
போலி காவல் படை கைது: காதலர்களை மிரட்டி பணம் பறிப்பு!
தற்போதைய செய்திகள்

போலி காவல் படை கைது: காதலர்களை மிரட்டி பணம் பறிப்பு!

Share:

பாசீர் கூடாங், ஆகஸ்ட்.24-

கடந்த வியாழக்கிழமை கோத்தா மாசாய் பகுதியில், போலி காவல் படை அதிகாரிகள் என நடித்து ஒரு காதல் இணையினரை மிரட்டிப் பணம் பறித்த இரு பாதுகாப்பு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காரில் இருந்த காதலர்களை மிரட்டி ஈராயிரம் ரிங்கிட் கேட்ட போது, பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் இரு சந்தேக நபர்களையும் போலீசார் கைது செய்தனர் என ஶ்ரீ ஆலாம் காவல் படைத் தலைவர் அஸிஸ்டன் கமிஷனர் முகமட் சொஹைமி தெரிவித்தார்.

விசாரணையில், இருவரில் ஒருவருக்கு போதைப்பொருள் தொடர்பான நான்கு குற்றப் பின்னணியும், மற்றவருக்கு ஒரு குற்றப் பின்னணியும் இருப்பது தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்