Mar 13, 2026
Thisaigal NewsYouTube
வலுவான அஸ்திவாரத்தை கொண்டுள்ளது
தற்போதைய செய்திகள்

வலுவான அஸ்திவாரத்தை கொண்டுள்ளது

Share:

தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் வலுவான அஸ்திவாரத்தை கொண்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் அங்கத்துவம் பெற்றுள்ள அரசியல் கட்சிகளுக்கு இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதை பிரதமர் மறுத்தார்.

அதேவேளையில் தமது தலைமையிலான அரசாங்கம் கவிழ்க்கப்படும் சாத்தியம் இருப்பதாக கூறப்படுவதையும் அவர் நிராகரித்தார்.

புத்ராஜெயாவின் கூரைகள், காண்கிரேட் தன்மையிலானதாகும். அதில்
ஓட்டை, ஒடிசல் எதுவும் இல்லை.. வலிமையாக உள்ளது. கூரைகளை தகர்க்கும் முயற்சிகளை தவிர்க்க ஒரே அரசாங்கம், ஒரே கட்டமைப்பை நிறுவியுள்ளோம் என்று புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் ஒற்றுமை அரசாங்கத்தின் ஓராண்டுகால ஆட்சி நிறைவு விழா கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றுகையில் பிரதமர் அன்வார் இதனை தெரிவித்தார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்