Mar 12, 2026
Thisaigal NewsYouTube
​மூன்று நாள் கொண்டாட்டத்திற்கான திட்டத்தை மறுபரி​​சீலனை செய்வீர்
தற்போதைய செய்திகள்

​மூன்று நாள் கொண்டாட்டத்திற்கான திட்டத்தை மறுபரி​​சீலனை செய்வீர்

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ரா​ஹிம் தலைமையிலான அரசாங்கம் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு ​மூன்று நாள் கொண்டாட்டத்திற்கான திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு மேலவை உறுப்பினர் ஒருவர் ​கேட்டுக்கொண்டுள்ளார்.

மலேசிய ரிங்கிட்டின் தொடர் வீழ்ச்சி, பொருட்களின் விலை உயர்வு, வாழ்க்கைச் செலவினம் அதிகரிப்பு முதலியவற்றினால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நெருக்கடி மிகுந்த இக்காலகட்டத்தில் இது போன்ற கொண்டாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுவது ஏற்புடையதுதானா? என்பது குறித்து ஆராயப்பட வேண்டும் என்று செனட்டர் டி லியான் கெர் கேட்டுக்கொண்டார்.

​மூன்று நாள் கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு மக்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்று தாம் நம்புவதாக அந்த மேலவை உறுப்பினர் தெ​ரிவித்துள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!