May 26, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சு விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும்
தற்போதைய செய்திகள்

அமைச்சு விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும்

Share:

நவ. 28-

தனியார் மருத்துவமனைகளில் மருத்துவக் கட்டணம் அதிகரிக்கப்பட்டு இருப்பது மற்றும் மருத்துவ காப்புறுதி பாலிசிகளின் பிரமியக் கட்டணம் பன்மடங்காக உயர்த்தப்பட்டு இருப்பதாக கூறப்படும் தகவல் குறித்து உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் விவகாரப்பிரிவு அமைச்சு விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மசீச கேட்டுக்கொண்டுள்ளது.

விருப்பம் போல் மருத்துவ சிகிச்சைக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு இருப்பது வாயிலாக காப்புறுதி நிறுவனங்கள் நடப்பு சந்தை நிலையை தவறாக பயன்படுத்திக்கொள்வதை தடுக்க இந்த விரிவான விசாரணை அவசியமாகும் என்ற மசீச உதவித் தலைவர் டத்தோ லாரன்ஸ் லோ தெரிவித்தார்.

அண்மையில் பத்திரிகை தகவல்படி மருத்துவ காப்புறுதி பாலிசிகளுக்கான பிரமியத் தொகையை சில முன்னணி காப்புறுதி நிறுவனங்கள் 40 விழுக்காடு முதல் 70 விழுக்காடு வரை உயர்த்தியிருப்பதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலைத் தொடர்ந்து லாரன்ஸ் லோ இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு